அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபகரிக்கும் சீனா
அம்பாந்தோட்டையில் அமைக்கப்படவுள்ள உத்தேச புதிய சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கான பங்குதாரர்களுடனான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து சீனாவின் சினொபெக் நிறுவனம் அரசாங்கத்துக்கு விளக்கமளித்துள்ளது. சினொபெக் வெளிநாட்டு முதலீட்டு நிறுவவனத்தின் அதிகாரிகளுக்கும், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை (18) இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சினோபெக்கின் நிர்வாகம் அசல் முன்மொழிவு மற்றும் முதலீட்டில் சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளனர். அவர்கள் … Continue reading அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபகரிக்கும் சீனா
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed